Mar 30, 2008

பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா?

உரை:மௌலவி அஸ்ஹர் ஸீலானி

பண்பின் பிறப்பிடமாக, சிகரமாக விளங்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பயங்கரவாதியாக கேலிச் சித்திரம் வரைந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக, நபி (ஸல்) அவர்களின் உயர் பண்புகளையும், அவர்கள் எந்த அளவிற்கு இந்த மனித சமுதயத்திற்கு ஒரு அருட் கொடையாக விளங்கினார்கள் என்பதை விளக்கும் ஓர் அற்புத உரை!

ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் கேட்டு பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய உரை! இணைய தளம் வைத்திருப்பவர்கள் தங்களின் தளங்களில் இந்த ஆடியோ வீடியோவுக்கான இணைப்பு கொடுக்க வேண்டுகிறோம்.

Audio/Video Link : பண்பின் பிறப்பிடம் பயங்கரவாதம் ஆகுமா?